திருமணமாலை இதழ் வெளியீடு சம்பந்தமாக
அன்புடையீர்
வணக்கம் 01-06-2008 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணி அளவில் GRA இல்லத்தில்(சென்னை சிந்தாதிரிபேட்டை,25/41,சாமி தெரு) நடைபெறும் திருமணமாலை இரண்டாம் இதழ் அச்சிடுவது சம்பந்தமான கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்களும்,மாநில நிர்வாகிகளும்
முக்கியஸ்தர்களும் தவறாது கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்போடு
அழைக்கின்றேன் இவண் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைவர் தமிழ்நாடு பருவதராஜ குல மீனவர் சங்கம்
Monday, May 26, 2008
Subscribe to:
Posts (Atom)
-
பரதவர்- தென் திசை மன்னர் பரதவர்,பரவர்,பரதர் அல்லது பரதகுல ஷத்ரியர் என்போர்,தமிழகத்தின் மிக பழமையான சாதியினர்.பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவ...
-
பாண்டிய நாட்டில் கீழைக் கரையில் கடலோரத்தில் பாக்கம் என்ற ஊர் உள்ளது.அந்த ஊரின் அரசன் செம்படவத் தலைவன் பர்வதராஜன். அவனுக்கு குழந்தை பாக்கியம்...
-
21 ( 2 ) உட்கூறின் கீழ் விடுக்கப்படும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பட்டியல் பழங்குடியின மரபினருக்கான பட்டியலிலிருந்து ஒரு குடியினரை அல்லது ...